கணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தியுங்கள்!

By admin - Last updated: Monday, February 25, 2013

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு இஸ்லாம் பெண்ணைக் கண்ணியப் படுத்தியதிலும் சங்கை செய்திருப்பதிலும் முதன்மையானது, ‘ஒரு பெண் தன் கணவரைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை பெற்றவள்’ என்று கூறியிருப்பதே! தம் மகளை நிர்ப்பந்தம் செய்து அவள் விரும்பாத ஒருவருக்கு அவளை மணமுடித்து வைக்க எந்தப் பெற்றோருக்கும் இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை. இந்த உரிமையை ஒவ்வொரு நேர்வழி பெற்ற முஸ்லிம் பெண்ணும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதே நேரம் தம் பெற்றோரிடம் ஆலோசனை செய்து தமது வாழ்க்கைத் [...]

Read More...
Filed in அந்தஸ்து, அந்நியர், கட்டுரைகள், நபித் தோழர்கள், நபித்தோழியர், பெண்கள், மனைவி, முஸ்லிம் பெண்கள்

பெற்றோரின் வலியறியா பிள்ளைகள்

By admin - Last updated: Saturday, February 23, 2013

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு முன்பெல்லாம் பெற்றோர்கள் ஏழெட்டுக் குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியோடுதான் வாழ்ந்து வந்தார்கள். பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்த அதேநேரத்தில், கண்டிப்பும் அவர்களது வளர்ப்பில் இருந்தது. பல பிள்ளைகளிடையே பாசம் பகிர்ந்து போனதாலோ என்னவோ, அளவுக்கதிகமாகச் செல்லம் காட்டியதில்லை. இதனால், பொறுப்புள்ளவர்களாக அவர்களின் பிள்ளைகள் வளர்க்கப்பட்டார்கள். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால், இன்று, நாடு பொருளாதார வளர்ச்சி கண்டுவிட்டதாகச் சொல்லப்படும் இந்நாளில்- நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பெரும்பாலோர் இரண்டு குழந்தைகள் மட்டுமே திட்டமிட்டுப் [...]

Read More...
Filed in ஆதங்கம், எச்சரிக்கை, கட்டுரைகள், சிந்தனை, டிப்ஸ், வழிகாட்டி, வாழ்வு

மக்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடுவோரே!

By admin - Last updated: Thursday, February 21, 2013

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எனினும் ஆதமுடைய மக்களில் சிறந்தவர் தன் தவறை உணர்ந்து திருந்தி தன்னைப் படைத்த இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுவோரே என்பது அருமை நபிகளின் வாக்கு. நம்மைச் சிறந்தவர் ஆக்கும் பாவமன்னிப்புக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் வெற்றி பெறுவதற்காக தவ்பாச் செய்து அல்லாஹ்வின் பால் மீளுங்கள்! (அல்குர்ஆன்24:31) மேலும் உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். பின்னர் அவன் [...]

Read More...
Filed in அல்லாஹ், அழைப்பு, கட்டுரைகள், சிந்தனை, மன்னிப்பு

தெருமுனைப் பிரச்சாரம்

By admin - Last updated: Tuesday, February 19, 2013

பிஸ்மில்லாஹிரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு தெருமுனைப் பிரச்சாரம்.       தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் செய்துவரும் மார்க்கப் பணிகளில் தெருமுனைப் பிரச்சாரம் என்கிற பணியும் ஒன்று. தொடர்ச்சியாக செய்யப் படாமல் விடுபட்ட இந்த பணியை மீண்டும் செய்யும் உயரிய நோக்கோடு, தற்போது நமதூரில் தொடர்ந்து நடத்தி வருகின்றோம். இமாம் ஹாஃபிழ் அப்துல் முகத்திம் அவர்களின் ஆலோசனை பெற்று, வாரந்தோறும்  வெள்ளிக்கிழமை மஃரிப் – இஷாவுக்கு இடைப்பட்ட நேரத்தில் ஜமாஅத் பிரமுகர்கள் வீட்டின் முன், தெருவில் [...]

Read More...
Filed in dharussalaam

ஆதார் அட்டை ஏன்? எதற்கு? எப்படி பெறலாம்?

By admin - Last updated: Monday, February 18, 2013

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு கேஸ் இணைப்பு பெறுவது, பாஸ்போர்ட் பெறுவது உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளதால் அதை உடனே பெறுவது நல்லது. கேஸ் இணைப்பு பெற, பாஸ்போர்ட் வாங்க, வீடு வாங்க விற்க, பி.எப். கணக்கு துவங்க அல்லது அதில் இருந்து பணத்தை எடுக்க, வங்கி கணக்கு துவங்க என்று பலவற்றுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆதார் அட்டை வழங்கும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதை [...]

Read More...
Filed in செய்திகள்

ஆன்மீகம் அற்றுப்போகும் முஸ்லிம் வீடுகள்

By admin - Last updated: Sunday, February 17, 2013

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்                அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80) வீடுகள் அமைதிக்குரியதாகவும் நிம்மதிக்குரியதாகவும் அமைய வேண்டும் என்றே எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடிய எவரும் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பி அமைதி பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர். வீட்டுக்குள் இருப்பவர்களாலோ அயலவர்களாலோ அல்லது சூழலில் உள்ளவர்களாலோ எந்த பிரச்சினையுமில்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் [...]

Read More...
Filed in அருட்கொடைகள், அருள், கட்டுரைகள், பெண்கள், மண்ணறை

சொர்க்கவாதிகளின் பண்புகள்..!

By admin - Last updated: Thursday, February 14, 2013

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு “அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றுவார்கள். உறுதிப்படுத்திய பிறகு அவ்வுடன்படிக்கைகளை முறிக்க மாட்டார்கள். மேலும், அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், எந்தெந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளை இடுகின்றானோ அந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கின்றார்கள். தம் அதிபதிக்கு அஞ்சுவார்கள். மேலும், கடுமையான முறையில் தம்மிடம் கணக்குக் கேட்கப்படுமோ என அச்சம் கொண்டவராக இருப்பார்கள். மேலும் அவர்கள் எப்படிப்பட்டவர்களெனில், தம் இறைவனின் [...]

Read More...
Filed in கட்டுரைகள்

பிப்ரவரி 2013 மாதாந்திர அமர்வு

By admin - Last updated: Monday, February 4, 2013

அல்லாஹ்வின் திருப்பெயரால்… தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் லப்பைக்குடிக்காடு(துபை மையம்) 16:125 (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான் 22:67. (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க [...]

Read More...
Filed in dharussalaam, அமர்வு, செய்திகள், துபை அமர்வு, துபை ஜமாஅத்

மண்டைக்குள் குரல்

By admin - Last updated: Friday, February 1, 2013

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு பல வருடங்களுக்குப் பின், கல்லூரி நண்பனை எதேச்சையாக வழியில் சந்திக்கிறீர்கள். இழந்த இளமை சற்றே எட்டிப் பார்க்க ஆனந்தமாக அவருடன் ஒரு உணவகத்துக்குச் சென்று உரையாடுகிறீர்கள். பல விசயங்கள் பேச்சினிடையே வந்து போகின்றன. கல்லூரி நாட்களில் மிகவும் நியாயமானவனும், நேர்மையானவனும் என்று மதிக்கப்பட்ட நண்பன் அவன். திடீரெனப் பேச்சு வேறு ஒரு திசைக்கு மாறுகிறது. நண்பன் உங்களிடம் கேட்கிறார்: “டே மச்சான், பேய் இருக்குன்னு நம்புறியா?” “என்ன மச்சி! திடீர்ன்னு [...]

Read More...
Filed in கட்டுரைகள் • Tags:

உமைர் பின் ஸஅத் ( عمير بن سعد)

By admin - Last updated: Thursday, January 24, 2013

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு நபியவர்களின் மறைவிற்குப் பிறகு கலீஃபாக்களின் ஆட்சியில் பாரசீகமும் பைஸாந்தியமும் முஸ்லிம்கள் வசமாகிவர, கைப்பற்றிய நாடுகளைக் காக்க வேண்டுமல்லவா? நகரங்களில் பாதுகாப்புப் படை அரண்களை நிறுவ ஆரம்பித்திருந்தார் உமர். அந்நகரங்களில் படைவீரர்களுக்கான குடியிருப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு முகாமிலும் குதிரைத் தொழுவம்; அவற்றில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட குதிரைகள் போர்த் தளவாட வசதிகளுடன் தயார் நிலையில் நின்றன. எத்தகு அவசர நிலையிலும் தளபதிகள் உடனே போர்க் களத்திற்கு விரைந்து செல்ல அந்த ஏற்பாடு. [...]

Read More...
Filed in இஹ்லாஸ், கட்டுரைகள், மனத்தூய்மை • Tags: