Archive for 'செய்திகள்' Category
ஜெர்மனியில் வேலை ரெடி.. உயர் கல்விக்கும் வாய்ப்பு!
بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته வெளிநாட்டு வேலை என்றாலே நம்மவர்கள் அமெரிக்காவையும் வளைகுடா நாடுகளையும்தான் நினைப்பார்கள். ஆனால், ஜெர்மனியில் பல லட்சம் பேர் வேலைக்குத் தேவையாக இருக்கின்றனர் என்பது லேட்டஸ்ட் செய்தி. அங்கு என்னென்ன வேலைக்கு ஆட்கள் தேவை? அதற்கு என்ன படித்திருக்கவேண்டும்? சம்பளம், வசதி போன்ற சமாசாரங்கள் எப்படி? இந்த எல்லாக் கேள்விகளுக்குமான பதிலைச் சொல்கிறார் மேக்-இட்-இன்-ஜெர்மனி என்னும் இணையதளத்தின் ஆலோசகர் வெங்கட் நரசிம்மன். ”வரும் 2025-க்குள் ஜெர்மனியில் [...]
Read More...ஏப்ரல் 2013 மாதாந்திர அமர்வு
بسم الله الرحمن الرحيم 33:66 يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا 33:66. நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள். 33:67 وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا 33:67. “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் [...]
Read More...தாருஸ்ஸலாம் மகளிர் இஸ்லாமியக் கல்லூரி
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். தாருஸ்ஸலாம் மகளிர் இஸ்லாமியக் கல்லூரி நிர்வாகம் : தாருஸ்ஸலாம் கல்வி அறக்கட்டளை. கதவு எண் 126, ஃபாத்திமா (ரழி) தெரு, லப்பைக்குடிகாடு. ஓராண்டு பட்டய படிப்பு. பட்டயத்தின் பெயர் : ஸலாமியா. கல்வியின் காலம் : ஜூன்-2013 முதல் மே-2014 வரை, ஓராண்டு. பதிவுத்தகுதி : 10 / 12 வகுப்பு முடித்திருக்கவேண்டும். கல்விக் கட்டணம் : இலவசம். தொடர்புக்கு : 76674 78110, 86080 58842. பெற்றோர்களின் முதன்மையான கோரிக்கையை ஏற்று, இந்த தாருஸ்ஸலாம் [...]
Read More...மார்ச் 2013 மாதாந்திர அமர்வு
அல்லாஹ்வின் திருப்பெயரால்… தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் லப்பைக்குடிக்காடு(துபை மையம்) 4:162. எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள். இன்னும் தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும், அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராகவும் (இவர்கள்) இருக்கிறார்கள். அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம். 16:125 (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் [...]
Read More...வ.களத்தூர் மோதல் – உண்மை அறியும் குழு அறிக்கை
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் உண்மை அறியும் குழு அறிக்கை by Marx Anthonisamy on Saturday, 9 March 2013 at 21:26 · [...]
Read More...படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு அரபுலகில் பிரபலமான இஸ்லாமிய அழைப்பாளர்களில் ஒருவரான “அஷ்ஷைக் நபீலுல் அவலி” தனது ஒரு தஃவா அனுபவத்தை இவ்வாறு நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்: நான் அமெரிக்காவில் ஒரு முறை ஓர் இஸ்லாமிய சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, திடீரென ஒருவர் எழுந்து அவரது பக்கத்தில் இருந்த ஒரு கிறிஸ்தவ அமெரிக்கருக்கு திருக்கலிமாவை சொல்லிக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். நான் ஆனந்தத்தில் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறி, நீர் இஸ்லாத்தை நேசித்ததற்குரிய காரணம் [...]
Read More...கல்வியில் நமது பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு (நபியே ! யாவற்றையும்) படைத்த உமது இறைவனின் திருநாமத்தால் நீர் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கொடையாளன் அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாததையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன்96:1:5 ) இஸ்லாம் என்பது இன்றைக்கு உலகம் முழுவதும் பரவி பலகோடி மக்களின் இதயங்களில் நீக்கமற வாழுகின்ற வழிமுறையாக, வாழ்க்கை நெறியாக உள்ள ஓர் அற்புத மார்க்கம். அதே [...]
Read More...ஆதார் அட்டை ஏன்? எதற்கு? எப்படி பெறலாம்?
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு கேஸ் இணைப்பு பெறுவது, பாஸ்போர்ட் பெறுவது உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளதால் அதை உடனே பெறுவது நல்லது. கேஸ் இணைப்பு பெற, பாஸ்போர்ட் வாங்க, வீடு வாங்க விற்க, பி.எப். கணக்கு துவங்க அல்லது அதில் இருந்து பணத்தை எடுக்க, வங்கி கணக்கு துவங்க என்று பலவற்றுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆதார் அட்டை வழங்கும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதை [...]
Read More...பிப்ரவரி 2013 மாதாந்திர அமர்வு
அல்லாஹ்வின் திருப்பெயரால்… தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் லப்பைக்குடிக்காடு(துபை மையம்) 16:125 (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான் 22:67. (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க [...]
Read More...மாநாட்டுக் கூட்டம் போலான பெண்கள் பயிற்சி அமர்வு
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் 25-12-2012 அன்று நமது தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல் வளாகத்தில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு மற்றும் பயிற்சி நிகழ்ச்சியை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியை பல விமரிசனங்களுக்கிடையிலும், பல தடைகளுக்கிடையிலும் நடத்த ஏற்பாடு செய்துள்ளபடியால், அல்லாஹ்வின் அருளை நாடியவர்களாக நமது ஜமாஅத்தார்கள் நெஞ்சுருகி கையேந்திய துஆக்களுக்கு இசைவாக இந்நிகழ்ச்சியை, பெரிய மாநாட்டுக் கூட்டம் போல ஆக்கித்தந்த அல்லாஹுவுக்கே எல்லாப் புகழும். இந்நிகழ்ச்சி பெண்களுக்கான சிறப்பு ‘பயான்’ என்பதனால், நமதூரில் வாழும், மார்க்கப்பற்று கொண்ட [...]
Read More...
